Tuesday, February 17, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேராதனை வைத்தியசாலையில் மரணித்த யுவதியின் இறுதி கிரியை இன்று

பேராதனை வைத்தியசாலையில் மரணித்த யுவதியின் இறுதி கிரியை இன்று

பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமாக உயிரிழந்த 21 வயதான சமோதி சந்தீபனியின் இறுதிக் கிரியைகள் இன்று (14) நடைபெறவுள்ளன.

வயிற்று நோயினால் சிகிச்சை பெறுவதற்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமோதி சந்தீபனி ஜயரத்ன (21) என்பவர் தடுப்பூசி மூலம் மருந்து செலுத்தியதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles