Thursday, April 16, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்தியாவசிய மருந்துகள் அனைத்தும் கைவசம் - சுகாதார அமைச்சு

அத்தியாவசிய மருந்துகள் அனைத்தும் கைவசம் – சுகாதார அமைச்சு

அனைத்து அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு ஔடதங்களும் கைவசமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார்.

அவசர நிலைமை ஏற்ப்பட்டால் முகங்கொடுக்க தயார் நிலையிலேயே இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக்க ஸ்ரீ சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.

ஹொரண பகுதியில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் , 350 அத்தியாவசிய ஔடதங்கள் கைவசம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.சுமார் 100 ஔடதங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

எவ்வாறிருப்பினும் ஔடதங்கள் தங்களுக்கு தொடர்ச்சியாக கிடைத்து வருவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles