Tuesday, June 17, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதாள உலக செயற்பாடுகளை தடுக்க STF தயார் நிலையில்

பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க STF தயார் நிலையில்

தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பாதாள உலகத் தலைவர்கள், அவர்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் ஆயுதங்கள் இருந்த இடங்கள் பற்றிய தகவல்களைத் தேடுவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவினர், தெற்கில் இருந்து 20 விசேட குழுக்களும் மேற்கில் இருந்து 15 விசேட குழுக்களும் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உடனடி நடவடிக்கை மோட்டார் சைக்கிள் பிரிவின் அதிகாரிகளும் அந்த இரண்டு மாகாணங்களுக்கும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles