பலா மரத்தில் ஏறிய நபர் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியாகலை வாவின்ன பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பலாப்பழம் பறிப்பதற்காக பலா மரத்தில் ஏறிய இளைஞன் கால் தவறி கீழே விழுந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.