பத்தரமுல்ல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்த 05 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் எந்திரகோட்டே பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
