நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு காவல்துறை அதிகாரிகளின் சேவைக்காக 2,500 ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என காவல்துறை மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன தீர்மானித்துள்ளார்.
பரிசுத் தொகையானது தலைமைப் பரிசோதகர் மற்றும் கீழுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் உட்பட அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.