Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து கொள்வனவுக்கு உலக வங்கி உதவி

மருந்து கொள்வனவுக்கு உலக வங்கி உதவி

அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக இலங்கையினால் கோரப்பட்டிருந்த, 10 மில்லியன் அமெரிக்க டொலரை உலக வங்கியிடம் இருந்து பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்தியாவில் இருந்து மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு நாணயக் கடிதம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles