Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சிறியளவில் உயர்வு

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சிறியளவில் உயர்வு

தற்போது பெய்து வரும் மழையினால் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

நீர்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் டீ. அபேசிறிவர்தன இதனை தெரிவித்தார்.

73 பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களில் 9 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் மேலும் 20 நீர்த்தேக்கங்கள் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles