செய்திகள்உள்நாட்டுமஹாபொல நிதியுதவிக்காக 310 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

மஹாபொல நிதியுதவிக்காக 310 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல நிதியுதவிக்காக 310 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நிலுவையிலுள்ள மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மஹாபொல கொடுப்பனவு இவ்வாரத்திற்குள் மாணவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles