Tuesday, December 23, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொடர் வங்கி விடுமுறைக்கான காரணம் வெளியானது

தொடர் வங்கி விடுமுறைக்கான காரணம் வெளியானது

இம்மாதம் 30ஆம் திகதி வங்கிகளுக்கான விசேட முறை நாளாக அறிவிக்கப்பட்டதன் மூலம், வங்கிகளுக்கு 29ஆம் திகதி முதல் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நீண்ட விடுமுறையானது உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான கால அவகாசத்தை பெற்றுக் கொள்வதற்காகவே என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை அறிவித்துள்ளார்.

இந்த கடன் மறுசீரமைப்பின் ஊடாக உள்நாட்டு பண வைப்பாளர்களின் பணத்துக்கோ அதற்கான வட்டி தொகைக்கோ பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles