மேல்மாகாணத்தில் டெங்கு நுளம்புகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் நிறுவனங்கள் மற்றும் வளாகங்களில் வழமையான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான விரிவான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேல்மாகாணத்தில் டெங்கு நுளம்புகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் நிறுவனங்கள் மற்றும் வளாகங்களில் வழமையான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான விரிவான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.