Saturday, February 14, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொஸ்கொட பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை

கொஸ்கொட பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை

கொஸ்கொட – ஹித்தருவ பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றதுடன், 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

அவர் பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கொஸ்கொட சுஜியுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் ஆவார்.

இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த மோதலின் விளைவாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles