Friday, October 31, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்களுடன் கவிழ்ந்த படகு

300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்களுடன் கவிழ்ந்த படகு

சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு சென்ற இழுவைப்படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், படகில் சுமார் 750 பேர் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேற்படி பாகிஸ்தானியர்களை ஐரோப்பாவுக்கு அனுப்பியதாக நம்பப்படும் 10 மனித கடத்தல்காரர்கள் பாகிஸ்தானில் கைதாகியுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் இன்று தேசிய துக்க நாளாக அறிவித்துள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles