Friday, October 31, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெரொம் பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணை

ஜெரொம் பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணை

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்தார்.

ஜெரோம் பெர்னாண்டோ இன்று ஒரு ரிட் மனுவை பரிசீலிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த போதே இது இடம்பெற்றுள்ளது.

தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம, தற்போது மனுதாரரிடம் பண மோசடி தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றில் அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles