Friday, May 9, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அலி சப்ரி

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அலி சப்ரி

தாம் நிதியமைச்சராக பதவியேற்கும் போது தமக்கு அதிக அழுத்தங்கள் ஏற்பட்டதாகவும் மக்கள் வீடுகளை சுற்றிவளைக்க ஆரம்பித்த போது தனது குடும்பத்தினர் அச்சமடைந்ததாகவும் அலி சப்ரி எம்.பி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் எம்.பி ஆக இல்லாவிட்டாலும், நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்க ஒருவர் முன்வந்தால், தனது பதவியை தியாகம் செய்ய தயார் என அலி சப்ரி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles