Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய அமைச்சரவை தொடர்பில் அரசின் அறிவிப்பு

புதிய அமைச்சரவை தொடர்பில் அரசின் அறிவிப்பு

அரசாங்கம் அடுத்தவாரம் புதிய அமைச்சரவை ஒன்றை நியமிக்கும் என தற்போது அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றில் வைத்து இதனை அறிவித்தார்.

பெரும்பாலும் அரசங்கம் இன்று (08) புதிய அமைச்சு பதவிகளை நியமிக்கும் என தகவல் வெளியாகி இருந்தது.

எனினும் கஞ்சன விஜேசேகர மாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles