Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாத இறுதி வரை பதவியில் இருப்பேன் - பிரதி சபாநாயகர்

மாத இறுதி வரை பதவியில் இருப்பேன் – பிரதி சபாநாயகர்

இந்த மாத இறுதிவரை பதவியில் நீடிக்க தீர்மானித்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவர் இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் அவர் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles