Tuesday, April 14, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாத இறுதி வரை பதவியில் இருப்பேன் - பிரதி சபாநாயகர்

மாத இறுதி வரை பதவியில் இருப்பேன் – பிரதி சபாநாயகர்

இந்த மாத இறுதிவரை பதவியில் நீடிக்க தீர்மானித்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவர் இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் அவர் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles