Tuesday, July 22, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு

உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு

இலங்கையில் உயர் இரத்த அழுத்தம் தொடர்பான இறப்புகள் சமீப வருடங்களில் அதிகரித்துள்ளன.

குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் திடீர் எதிர்பாராத மரணங்களைத் தடுக்க வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, உயர் இரத்த அழுத்தம் சில நேரங்களில் “அமைதியான கொலையாளி” என அழைக்கப்படுகிறது.

வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை, ஆனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற கடுமையான உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.

இதேவேளை, இலங்கையில் வயது முதிர்ந்த சனத்தொகையில் 25 வீதமானோர் உயர் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் உதய ரலபனாவ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles