பண்டிகை நாட்களில் மின்சார தடையை விதிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்சாரத் தடை அமுலாக்கப்பட மாட்டாது.
பண்டிகை நாட்களில் மின்சார தடையை விதிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்சாரத் தடை அமுலாக்கப்பட மாட்டாது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.