Thursday, July 17, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகால்வாயொன்றில் விழுந்து பெண் பலி

கால்வாயொன்றில் விழுந்து பெண் பலி

தெமட்டகொட – காலிபுலவத்தை பகுதியில் பெண் ஒருவர் கால்வாயொன்றில் விழுந்து நேற்று (6) உயிரிழந்துள்ளார்.

கால்வாய்க்கு அருகாமையில் உள்ள மரத்தில் பூ பறித்துக் கொண்டிருந்த போதே 74 வயதான குறித்த பெண் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெமட்டகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles