Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாளுக்கு நாள் தீவிரமடையும் மருந்து தட்டுப்பாடு

நாளுக்கு நாள் தீவிரமடையும் மருந்து தட்டுப்பாடு

மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அனஸ்தீஸியா போன்ற சத்திர சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமான மருந்து பொருட்கள் தனியார் மற்றும் அரச மருத்துவமனைகளில் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசாங்கம் மருந்து பொருள் கொள்வனவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளதுடன், சுகாதார அவசர நிலையையும் பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த நிலையை சீர்செய்ய கடும் பிரயத்தனம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles