Saturday, September 13, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 45 வருட கடுங்காவல் தண்டனை

மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 45 வருட கடுங்காவல் தண்டனை

22 வருடங்களுக்கு முன்னர் தனது 13 வயது மகளை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் 45 வருட கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.

63 வயதுடைய நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் நீதிமன்றுக்கு 30,000 ரூபா தண்டப்பணம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் சந்தேகநபருக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles