Saturday, September 13, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையர் சிலருக்கு எதிராக இந்தியாவில் வழக்கு பதிவு

இலங்கையர் சிலருக்கு எதிராக இந்தியாவில் வழக்கு பதிவு

இந்திய குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை ஏமாற்றி, புது டெல்லி விமான நிலையம் மூலமாக கனடாவுக்கு பயணம் செய்ய முயன்ற முகவர்களுடன் உடந்தையாக இருந்ததாக கூறி பத்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சில இலங்கை பிரஜைகளும் அடங்குவதுடன், அவர்களுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் சென்னையில் வசிக்கும் இலங்கைத் தமிழரான மகேந்திரராஜா என்ற முகவரும் அடங்குவதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles