Sunday, June 15, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுமதியின்றி வேலைக்கு ஆட்களை அனுப்பிய கொரிய பிரஜை கைது

அனுமதியின்றி வேலைக்கு ஆட்களை அனுப்பிய கொரிய பிரஜை கைது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதிப்பத்திரம் இன்றி தென்கொரியாவிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பிய கொரிய பிரஜை ஒருவரை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் இன்று (26) காலை கைது செய்துள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles