Wednesday, April 29, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாற்காலிக்காக இரு சட்டத்தரணிகள் மோதல்

நாற்காலிக்காக இரு சட்டத்தரணிகள் மோதல்

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நாற்காலியைப் பகிர்ந்து கொள்ள முடியாத காரணத்தினால் சட்டத்தரணி ஒருவரை மற்றுமொரு சட்டத்தரணி தாக்கி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கெசல்வத்தை பொலிஸாருக்கு நேற்று (25) முறைப்பாடு கிடைத்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான சட்டத்தரணி வைத்தியசாலைக்கு செல்வதாக கூறி நீதிமன்ற படிவத்துடன் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தரணி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில் மற்றுமொரு சட்டத்தரணி உட்பட இருவர் வந்து அவர் மீது மோதியுள்ளனர்.

அப்போது, அமர்ந்திருந்த சட்டத்தரணி, ‘ஏன் தம்பி பிரச்சினை?’ எனக் கேட்டதாகவும், அவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சட்டத்தரணி, ‘ஏன் இங்க உட்கார்ந்திருக்கீங்க, எழுந்து ஓடிப் போயிருக்கீங்க’ எனக் கூறி தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பலர் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles