மியான்மரில் மோக்கா புயலால் 81 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சூறாவளியுடன் ஏற்பட்ட விபத்துக்களினால் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அரசாங்கம் கூறுகிறது.
சூறாவளியால் நாட்டில் தகவல் தொடர்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளனஃ
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை தாக்கிய மிக வலிமையான புயல் இது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.