Sunday, October 12, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளுத்துறை சிறுமி மரணம்: சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

களுத்துறை சிறுமி மரணம்: சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

களுத்துறையில் 16 வயதுடைய சிறுமி உயிரிழப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான பிரதான சந்தேக நபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சம்பத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles