அரசியல்நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற அமர்வுகளை நாளை காலை 10 மணி வரையில் ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபை அமர்வில் தங்களது கருத்துக்களை வெளியிட அனுமதிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரினார்.

இந்த கோரிக்கையை மறுத்த சபை முதல்வரும், அவைக்குத் தலைமைத் தாங்கிய உறுப்பினரும் சபையை நாளை வரையில் ஒத்திவைத்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles