Sunday, October 12, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் நாட்டில் 2,800 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

காய்ச்சல் அல்லது எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சங்கத்தின் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தொற்றுநோய் நிபுணர் டாக்டர் துஷானி தாபரே, எலிக்காய்ச்சல் பாக்டீரியா மூலம் பரவுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles