இலங்கை போக்குவரத்து சபை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பல டிப்போக்களுக்கு புதிய பேருந்துகளை வழங்கும் நிகழ்வில் நேற்று (07) கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.