Friday, June 6, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவேட்பாளர்களான அரச ஊழியர்கள் நாளை முதல் சேவைக்கு

வேட்பாளர்களான அரச ஊழியர்கள் நாளை முதல் சேவைக்கு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ள அரச ஊழியர்கள் நாளை (09) முதல் மீண்டும் பணிக்கு சமூகமளிக்க முடியும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அதற்கான சுற்றறிக்கை ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (08) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், தேர்தலை நடத்துவது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles