Friday, July 18, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் பதவி விலகினார் அலி சப்ரி

மீண்டும் பதவி விலகினார் அலி சப்ரி

நிதி அமைச்சுப் பதவியில் இருந்து அலி சப்ரி விலகினார்.

நேற்று (04) நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் ஒரே நாளில் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன், அவர் அமைச்சர் பதவியிலிருந்தும் விலக தயாராக இருப்பதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

அவர் பதவி விலகுவதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை சபையில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles