செய்திகள்உள்நாட்டுஅமைதி உச்சி மாநாட்டில் மைத்ரி, ஷிரந்தி பங்கேற்பு

அமைதி உச்சி மாநாட்டில் மைத்ரி, ஷிரந்தி பங்கேற்பு

2023 ஆம் ஆண்டுக்கான அமைதி உச்சி மாநாடு தென்கொரியாவின் சியோலில் நடைபெற்றது.

157 நாடுகள் பங்குபற்றிய இந்த உச்சி மாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சிறப்புரையாற்றியுள்ளார்.

இந்நிகழ்வில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles