Thursday, February 12, 2026
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக நீரை பருகுமாறு அறிவுறுத்தல்

அதிக நீரை பருகுமாறு அறிவுறுத்தல்

தற்போதைய வெப்பமான காலநிலையின் போது நீர்ப்போக்குதலைத் தடுக்க போதிய கனிமங்களுடன் கூடிய திரவங்களை அதிகளவில் உட்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை (LRH) ஆலோசகர் மற்றும் குழந்தை மருத்துவரான வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

குழந்தைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வழங்க வேண்டும். நெற் செய்கை , வீதி அமைத்தல், பாடசாலை மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் விளையாடுதல், படைகளால் நடத்தப்படும் பயிற்சி அமர்வுகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் புத்தாண்டு விளையாட்டு அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் போன்றவற்றில் மக்கள் ஈடுபடும்போது அதிகப்படியான நீரை பருக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles