செய்திகள்உள்நாட்டுஅரசின் புத்தாண்டு கொண்டாட்டத்தை புறக்கணிக்கும் சமுர்த்தி ஊழியர்கள்

அரசின் புத்தாண்டு கொண்டாட்டத்தை புறக்கணிக்கும் சமுர்த்தி ஊழியர்கள்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தினால் புத்தாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதனை புறக்கணிக்கப் போவதாக சமுர்த்தி சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பெருமளவிலான பணத்தை செலவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை கடற்படை முகாமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பீ.கே.ரனுக்கே தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles