Saturday, November 1, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசந்தையில் போலி 5000 ரூபா நாணயத்தாள்கள்

சந்தையில் போலி 5000 ரூபா நாணயத்தாள்கள்

நாட்டில் 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவர், கொழும்பு – முகத்துவாரத்தில் 27 போலி 5000 ரூபா தாள்களுடன் கைது செய்யப்பட்ட நிலையில், பொலிசார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles