Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க தீர்மானம்

மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க தீர்மானம்

மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

1934ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக இந்த நாட்டில் சிறைச்சாலை விதிமுறைகளை மனிதாபிமான முறையில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 26,000 பேர் தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதில் குற்றவாளிகளான சுமார் 8,000 பேர் இன்னும் சிறைகளில் உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles