செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.63 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 327.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஏனைய நாணயங்களுக்கெதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று உயர்வடைந்து காணப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles