Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிங்கள் வரை ஊரடங்கு

திங்கள் வரை ஊரடங்கு

நாடளாவிய ரீதியாக ஊரடங்கு சட்டத்தை அமுலாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (02) மாலை 6 மணி முதல் இந்த ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 4ம் திகதி காலை 6 மணி வரையில் அமுலில் இருக்கும்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles