நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றும் இன்று காலையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கையிருப்பு கிடைத்துள்ளது.
எரிபொருள் விலை குறைப்பால் சில நிரப்பு நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.