Saturday, July 12, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரதி பொலிஸ்மா அதிபராக நாலக சில்வா மீண்டும் சேவையில்

பிரதி பொலிஸ்மா அதிபராக நாலக சில்வா மீண்டும் சேவையில்

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்ரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார்.

அதன்படி அவர் புத்தளம் பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதிகள் இருவரையும் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக நாமல் குமார என்பவரால் தாக்கல் செய்த முறைப்பாட்டின் பின்னணியில், 2018 ஆம் ஆண்டு, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles