Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்43 ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்

43 ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்

உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 43 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற 4 ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் செக் குடியரசு முதலான 4 நாடுகள், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.

போலந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள், கடந்த வாரம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இணையாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Keep exploring...

Related Articles