Monday, June 22, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலில் கைவிடப்பட்ட சிசு: தாய்க்கும் தந்தைக்கும் திருமணமானது

ரயிலில் கைவிடப்பட்ட சிசு: தாய்க்கும் தந்தைக்கும் திருமணமானது

அண்மையில் மீனகயா ரயில் மலசலகூடத்திலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் தாயும் தந்தையும் திருமணம் செய்துகொண்டதாக கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (24) தெரியவந்துள்ளது.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட தனது கைப்பேசியை ஒப்படைக்குமாறு கோரி கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் குழந்தையின் தந்தை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இருவரும் கடந்த 18ஆம் திகதி திருமணம் செய்துகொண்டதாகவும், பிள்ளையும் மனைவியும் கொஸ்ஸின்ன பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருப்பதாகவும் குழந்தையின் தந்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles