Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடக்கில் 229 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

வடக்கில் 229 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள வடக்கில் 229 ஏக்கர் காணிகளை அசல் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவு தண்ணிமுறுப்பு பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள 229 ஏக்கர் காணி அந்த காணிகளின் அசல் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles