கச்சதீவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
கச்சதீவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.