Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு ஆப்பிள் = 180 ரூபா

ஒரு ஆப்பிள் = 180 ரூபா

இறக்குமதி வரி அதிகரிப்பால் ஆப்பிள் ஒன்றின் விலை 180 ரூபாவாக உயர்ந்துள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் தோடைப்பழம் ஒன்றின் விலை 90 முதல் 100 ரூபா வரை அதிகரித்துள்ளதாக பழ விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

தற்போதைய சூழ்நிலையில் இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles