ஹட்டன் பொகவந்தலா, லொயினோன் மற்றும் அல்டி தோட்டங்களுக்கு இடையில் ஓடும் ஆற்றில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.
இன்று காலை குறித்த சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.