Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெலிக்கடை சிறைச்சாலை கைதிகளிடமிருந்து 7 கைப்பேசிகள் மீட்பு

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளிடமிருந்து 7 கைப்பேசிகள் மீட்பு

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 7 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எச் வார்டில் சிறைச்சாலை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வார்டில் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இந்த கைப்பேசிகள் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles