தொழிற்சங்க கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததையடுத்து, தாம் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பை நாளை (16) காலை 8 மணியுடன் கைவிட தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததையடுத்து, தாம் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பை நாளை (16) காலை 8 மணியுடன் கைவிட தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.