இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆழ்துளைக் கிணற்றில் அவர் 43 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 4 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்குவதாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.